பாலத்தில் இருந்து குதித்து பெண் தற்கொலை

by Staff / 10-10-2023 12:36:37pm
பாலத்தில் இருந்து குதித்து பெண் தற்கொலை

உ.பி.யின் முசாபர்நகர் பகுதியில் 2 நாட்களுக்கு முன் இளம்பெண் ஒருவர் பாலத்தின் மீது இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். அதிகாலை நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்பெண்ணின் சடலத்தை கண்டெடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

 

Tags :

Share via