ஆவடியில் 30 பெட்டி மது பாட்டில்கள் பறிமுதல்.

by Editor / 27-01-2022 11:19:59am
ஆவடியில் 30 பெட்டி மது பாட்டில்கள் பறிமுதல்.

ஆவடியில் 30 பெட்டி 1282 மது பாட்டில்கள்  பறிமுதல். பார் உரிமையாளர் உள்பட இருவர் கைது.
ஆவடி காமராஜர் நகர் 3வது தெருவில் உள்ள பாரில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி,வைத்திருப்பதாக மத்திய நுண்ணறிவு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து நடவடிக்கை உதவி ஆணையர் தட்சிணாமூர்த்தி தலைமையில் வந்த காவல்துறையினர் பாரில் சோதனை.
சோதனையில் 30 பெட்டி மது பாட்டில்கள் பறிமுதல் ,பெருமாள் 43,சிக்கந்தர் 33 என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Tags : 30 boxes of liquor bottles confiscated in Avadi.

Share via