ரூ.1000 வழங்க ஒப்புதல் தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரியில் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கான கோப்பிற்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். புதுச்சேரியில் 21 வயதுக்கு மேல் 55 வயதுக்குள் இருக்கும் அரசின் எந்த விதமான மாதாந்திர உதவித்தொகையையும் பெறாத, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் மாதம் ரூ.1000 வீதம் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்து இருந்தார்.
Tags :