இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகி உள்ளது. இதில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மறுபுறம் அங்கு அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தோனேசியாவின் துவான் நகரில் இருந்து 342 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் திமோர் பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
Tags :