தெலுங்காவில் வந்தே பாரத் ரயில் கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர்

by Admin / 15-01-2023 01:01:56pm
தெலுங்காவில் வந்தே பாரத் ரயில் கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர்

இன்று பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி வாயிலாக தெலுங்கானா மாநிலத்தில் செகந்திராபாத் மற்றும்விசாகப்பட்டினம் இடையேயான வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்து,வந்தே பாரத் ரயிலைகொடி அசைத்து தொடங்கி வைப்பதில் மகிழச்சி அடைவதாகவும் இத்திட்டம் வாழ்க்கையை எளிமையாக்கும் என்றும்சுற்றுலாவை மேம்படுத்துவதோடு பொருளாதார வளர்ச்சிக்கு டஅிகோலும் என்றும் தெரிவித்தார்.
 

 

Tags :

Share via