பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது

by Staff / 16-01-2023 11:55:20am
பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 750 காளைகள், 335 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர். இதையடுத்து மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இந்த போட்டிக்கான பாதுகாப்பு பணியில் 1200 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அமைச்சர் மூர்த்தி சற்றுமுன் இந்த போட்டியை தொடங்கி வைத்தார். சட்டம் ஒழுங்கை காக்கும் பொருட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 

Tags :

Share via