“நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” திட்டத்திற்கு ரூ. 1.29 கோடிக்கான காசோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம். வழங்கினர்.
தலைமைச்செயலகத்தில் அரசு பள்ளிகளை மேம்படுத்திட “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” திட்டத்திற்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒருமாத ஊதியமான ரூ. 1.29 கோடிக்கான காசோலைகளை பள்ளி கல்விஅமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழிஅரசு தலைமைக் கொறடா கோவி. செழியன் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம். வழங்கினர்.
Tags :