தேமுதிக எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை-பிரேமலதா

by Editor / 23-01-2023 09:58:34pm
 தேமுதிக எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை-பிரேமலதா

சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக சார்பில் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஆனந்த், தேமுதிகவின் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளராக உள்ளார். இன்றைய நிலையில் தேமுதிக எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை  எனவும் பிரேமலதா பேட்டி அளித்துள்ளார்.

 

Tags :

Share via