இந்தியாவின் முதல்முழு  சூரிய சக்தியில் இயங்கும் கிராமமாக அறிவித்தார்பிரதமர் நரேந்திர மோடி

by Admin / 10-10-2022 08:16:07am
இந்தியாவின் முதல்முழு  சூரிய சக்தியில் இயங்கும் கிராமமாக அறிவித்தார்பிரதமர் நரேந்திர மோடி

குஜராத்தின் மெஹ்சானா மாவட்ட மொதேராவை இந்தியாவின் முதல்முழு  சூரிய சக்தியில் இயங்கும் கிராமமாக அறிவித்தார், .சூரிய கோவிலுக்கு பெயர் பெற்ற மோதேரா, இனி சூரிய சக்தியில் இயங்கும் கிராமம் என்று அழைக்கப்படும் , குடியிருப்பு மற்றும் அரசு கட்டிடங்களில்  மேற்கூரை சோலார்  அமைப்புகள் அமைக்கப்படும்,    வடக்கு குஜராத் முழுவதும் வளர்ச்சிக்கான புதிய ஆற்றல் புகுத்தப்பட்டு. மின்சாரம், தண்ணீர் , சாலை, ரயில் ,பால், திறன்  மேம்பாடு  சுகாதாரம்  தொடர்பான 3,900 கோடி  மதிப்பிலான  பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு நாட்டுக்குஅர்ப்பணித்தோடுபுதிய திட்டங்களுக்கு. அடிக்கல் நாட்டினாா். பிரதமர் நரேந்திர மோடி

 

Tags :

Share via