நைஜீரியா நாட்டில் படகு விபத்து: 76 பேர் பலி

by Staff / 10-10-2022 10:49:12am
நைஜீரியா நாட்டில் படகு விபத்து: 76 பேர் பலி

நைஜீரியா நாட்டில் அனம்பிரா மாகாணத்தில் ஆக்பாரு பகுதியில் 85 பேரை ஏற்றி கொண்டு சென்ற படகு ஒன்று திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 76 பேர் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த துயர சம்பவத்திற்கு அதிபர் முகமது புகாரி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து உள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அவர் ஆறுதலும் தெரிவித்து உள்ளார்.

 

Tags :

Share via