வங்கிக்கடன் முறைகேடு வழக்கில் ICICI Bank முன்னாள் அதிகாரி மத்திய புலனாய்வுத்துறை கைது

by Staff / 24-12-2022 01:39:32pm
 வங்கிக்கடன் முறைகேடு வழக்கில் ICICI Bank  முன்னாள் அதிகாரி மத்திய புலனாய்வுத்துறை கைது

 வங்கிக்கடன் முறைகேடு வழக்கில் ICICI Bank  முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி திருமதி சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகியோரை மத்திய புலனாய்வுத்துறை கைது செய்தது.

 

Tags :

Share via