அ.தி.மு.க அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவிப்பு

by Admin / 04-02-2023 08:55:41pm
அ.தி.மு.க அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவிப்பு

அ.தி.மு.க அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவிப்பு ஈரோடு கிழக்குச்சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலில்போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளரை தேர்வு செய்வதற்கு உச்சநீதிமன்றம் பொதுக்குழு உறுப்பினர் வழியாக த்தேர்ந்தெடுக்க வலியுறுத்தியதை அடுத்து  தம்கட்சி பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.அதில்,
         ஈரோடு கிழக்கு சட்டனன்றத்தொகுதி இடைத்தேர்தலுக்கான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக
அதிகாரப்பூர்வ வேட்பாளரை கழகப்பொதுக்குழு உறுப்பினர்கள் சுற்றறிக்கை மூலமாக தேர்வு செய்வதற்கு மாண்புமிகு
உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.அதன்படி அனைத்து கழகப்பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் விவான சுற்றறிக்கை இன்று (4.2.2023) சனிக்கிழமை அனுப்பபட்டுள்ளது
            கழகப்பொதுக்குழு உறுப்பினர்சள் அனைவரும் மேற்படி சுற்றறிக்கையை  முறையாக யூர்த்திசெய்து அதனை 5.2.2023  அன்று இரவு மணிக்குள் சென்னை அவ்வை சாலையில் அமைந்துள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக தலைமைக்கழகம் புரட்சித்பலைவர் எம்.ஜி.ஆர்.மாளிகையில் என்னிடம் சேர்க்குமாறு அன்புடன் கேட்டு
கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது

அ.தி.மு.க அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவிப்பு
 

Tags :

Share via