விஷம் அருந்தி வேன் டிரைவர் பலி

மதுரை அலங்காநல்லூர் அருகே இஎம்டி காலனியில் வசிக்கும் சண்முகத்தின் மகன் சின்னையா(48) என்பவர் டாட்டா ஏசி வேன் டிரைவராக உள்ளார்.இவரது வீட்டில் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த 28 ம்தேதி விஷம் அருந்தியுள்ளார். இவரை சிக்ச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags :