அனைத்து துறையிலும் தமிழகம் முதலிடம்: செஞ்சி மஸ்தான்
திமுக ஆட்சியில் அனைத்து துறையிலும் முன்னேறி தமிழகம் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கிறது என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார். ஈரோடு பாப்பாத்திக்காடு பகுதியில் அவர் தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் 80 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். எஞ்சியவை விரைவில் நிறைவேற்றப்படும். சிறுபான்மையினருக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. தமிழக சிறையில் உள்ள இஸ்லாமிய விசாரணை கைதிகளை விடுவிக்க அரசு வழக்கறிஞர் குழு நியமித்துள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags :