போதைக்கு அடிமையான மாணவர்கள்

by Staff / 13-02-2023 12:02:00pm
போதைக்கு அடிமையான மாணவர்கள்

கேரள மாநிலத்தில் 21 வயதுக்குட்பட்ட ஏராளமான இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி இருப்பது காவல்துறையின் ஆய்வில் தெரியவந்துள்ளது. அவர்களில் 40 சதவீதம் பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. சமீபத்தில் மாணவர் ஒருவர் கஞ்சா போதையில் இருந்ததை அடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். கஞ்சா மாஃபியா அவரை போதைப்பொருள் கடத்தும் தொழிலாளியாக மாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. 18,301 கடைகளில் சோதனை நடத்தப்பட்டு 462 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

Tags :

Share via