பைபர் படகுகள்-விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை.

by Editor / 16-02-2023 09:56:58am
பைபர் படகுகள்-விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சுற்றுவட்டார அரபிக்கடல் பகுதியில் திடீர் கடல் சீற்றம் சுமார் 6-மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பி கடலரிப்பும் ஏற்பட்டுள்ள நிலையில் 8-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் மற்றும் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில் படகுகளை துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.

 

Tags :

Share via