இளைஞர் போக் சோவில் கைது போலீஸ் விசாரணை

by Staff / 01-03-2023 03:27:27pm
இளைஞர் போக் சோவில்  கைது போலீஸ் விசாரணை

திருவள்ளூர் மாவட்டம்ஆவடியை சேர்ந்த 17 வயது சிறுமி படிப்பை நிறுத்திவிட்டு திருமண மையத்தில் பணி புரிந்து வந்துள்ளார். கடந்த 23 ந்தேதி வழக்கம்போல பணிக்குச் சென்றவர் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் ஆவடி காவல் நிலையத்தில் புகாரளித்தனர் போலீசார் விசாரணையில் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த தனுஷ் என்பவர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் இதையடுத்து அவரை போக்சோவில் கைது செய்தனர்.
 

 

Tags :

Share via