பிரபல ரவுடி கொலை:குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல்.

by Editor / 10-03-2023 03:58:24pm
பிரபல ரவுடி கொலை:குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே பூவனூர் ராஜ்குமார் என்பவரை கொலை செய்த நபர்களை கைது செய்ய வலியுறுத்தி வளரும் தமிழகம் கட்சியை சேர்ந்தவர்கள் திருவாரூர் தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் விளமல் என்ற இடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த போராட்டத்தின் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via