வேதாரண்யத்தில் கடலுக்குச் சென்று மாயமான  3 மீனவர்கள் மீட்பு.

by Editor / 13-04-2023 07:15:10am
வேதாரண்யத்தில் கடலுக்குச் சென்று மாயமான  3 மீனவர்கள் மீட்பு.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த  ஆறுகாட்டுதுறையில் இருந்து நேற்று முன்தினம்  பைபர்படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற வேதையன், பன்னீர், பரமசிவம் ஆகிய மூன்று மீனவர்களும்  படகில் டீசல் தீர்ந்ததால் நடுகடலில் தத்தளித்த   3 மீனவர்களும் சக மீனவர்கள் மீட்டு கரைக்கு பத்தரமாக அழைத்து வந்தனர்.

 

Tags :

Share via