வேதாரண்யத்தில் கடலுக்குச் சென்று மாயமான 3 மீனவர்கள் மீட்பு.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுதுறையில் இருந்து நேற்று முன்தினம் பைபர்படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற வேதையன், பன்னீர், பரமசிவம் ஆகிய மூன்று மீனவர்களும் படகில் டீசல் தீர்ந்ததால் நடுகடலில் தத்தளித்த 3 மீனவர்களும் சக மீனவர்கள் மீட்டு கரைக்கு பத்தரமாக அழைத்து வந்தனர்.
Tags :