இத்தாலியின் ஆல்ப்ஸ் மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 6 பேர் பலி
இத்தாலியின் ஆல்ப்ஸ் மலையில்ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர் மலைத்தொடரில் 1300 மீட்டர் உயரத்தில் உள்ள மர்மலாட மலையில் வீசிய கடுமையான பனிப்புயல் பனி பாறைகள் சரிந்து விழ தொடங்கின. அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில். மேலும் சிலர் பனிச்சரிவில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது வெப்பமான வானிலை நிலவுவதே சரிவுக்கு காரணம் என கூறப்படுகிறது.
Tags :