3 ஏ.டி.ஜி.பி. அதிகாரிகள் பணியிட மாற்றம்.

தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் இயக்குநராக அபய் குமார் சிங் நியமனம்.இப்பிரிவின் இயக்குநராக இருந்த கந்தசாமி பணி ஓய்வு பெற்ற நிலையில், புதிய நியமனம்.மேலும் 3 ஏ.டி.ஜி.பி. அதிகாரிகள் பணியிட மாற்றம்.
Tags :