காட்டுத்தீயில் சிக்கி 10 பேர் பலி 1,000 வீடுகளுக்கு மேல் தீ பிடித்து எரிந்து.நாசமானது

by Staff / 03-02-2024 04:36:04pm
காட்டுத்தீயில் சிக்கி 10 பேர் பலி 1,000 வீடுகளுக்கு மேல் தீ பிடித்து எரிந்து.நாசமானது

அமெரிக்காவின் சிலி, மத்திய சிலி ஆகிய பகுதியில் இருக்கும் வனப்பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயால் அங்கு இருந்த 1,000 வீடுகளுக்கு மேல் தீ பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தீயால் காடுகள் நாசமாகும் என்றும் கடற்கரை நகரங்களை சாம்பல் புகை மூடுபனி போல மூடி காணப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. மேலும் அப்பகுதிகளில் வசித்து வந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறயுள்ளனர்.

 

Tags :

Share via