டிஆர்பி  ராஜா தொழில் துறை அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.  5 அமைச்சர்களுக்கு புதிய துறை ஒதுக்கப்பட்டுள்ளது. 

by Admin / 11-05-2023 11:56:11am
டிஆர்பி  ராஜா தொழில் துறை அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.   5 அமைச்சர்களுக்கு  புதிய துறை ஒதுக்கப்பட்டுள்ளது. 

 

 

 சென்னை  கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில்  இன்று 5 அமைச்சர்கள்   தங்களுடைய புதிய துறை ஒதுக்கப்பட்டுள்ளது. . .புதிதாக அமைச்சராக  பொறுப்பேற்ற டிஆர்பி  ராஜா தொழில் துறை அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.  தங்கம்  தென்னரசிற்கு நிதி அமைச்ச ர் ஆக பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.நிதிஅமைச்சராக இருந் த பழனி  வேல் தியாகராஜனுக்கு  தகவல் தொழில்நுட்பத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மனோ தங்கராஜிற்கு .பால்வளத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது .சாமிநாதனுக்கு தமிழ் வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

 

Tags :

Share via