டிஆர்பி ராஜா தொழில் துறை அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். 5 அமைச்சர்களுக்கு புதிய துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று 5 அமைச்சர்கள் தங்களுடைய புதிய துறை ஒதுக்கப்பட்டுள்ளது. . .புதிதாக அமைச்சராக பொறுப்பேற்ற டிஆர்பி ராஜா தொழில் துறை அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். தங்கம் தென்னரசிற்கு நிதி அமைச்ச ர் ஆக பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.நிதிஅமைச்சராக இருந் த பழனி வேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மனோ தங்கராஜிற்கு .பால்வளத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது .சாமிநாதனுக்கு தமிழ் வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
Tags :