தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்.

by Admin / 24-05-2023 08:52:28am
 தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்.

சென்னையில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு கொடுக்கும் வகையிலும் தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்யவும் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் நேற்று சென்றிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஷாலினி டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் மேலாண்மை நிறுவனர் சுதர்சனன் வேணு மலர் கொத்து வழங்கி வரவேற்றார். அதன் பின்னர் சிங்கப்பூர் நாட்டின் கேப்பிட்டா லேண்ட் (Capita Land) நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் திரு. சஞ்சீவ் தாஸ்குப்தாவை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்  சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்..

 தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்.
 

Tags :

Share via