திருப்பூர் ஏ.டி.எஸ்.பி க்கு ஊட்டி மகிளா நீதிமன்றம் பிடிவாரண்ட் 

by Editor / 28-06-2023 08:51:58pm
 திருப்பூர் ஏ.டி.எஸ்.பி க்கு ஊட்டி மகிளா நீதிமன்றம் பிடிவாரண்ட்  நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த தேவளா காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2009 ம் ஆண்டு பெண் தீ குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கு விசாரணையில் அப்போதைய டி.எஸ்.பி யாக இருந்த கிருஷ்ணசாமி தொடர்ந்து 15 வாய்தாவிற்கு ஆஜராகாமல் இருந்ததால் மகிளா நீதிமன்ற நீதிபதி ஶ்ரீதர் டி.எஸ்.பி கிருஷ்ணசாமிக்கு பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிட்டார். கிருஷ்ணசாமி தற்போது திருப்பூர் மாவட்டத்தில் ஏ.டி‌.எஸ்.பியாக உள்ளார்
 

Tags :

Share via