கல்லூரி கழிவறையில் கேமரா வைத்து இந்து மாணவிகளின் வீடியோக்களை மட்டுமே பதிவு செய்த மாணவிகள்.

by Editor / 26-07-2023 10:05:40pm
கல்லூரி கழிவறையில் கேமரா வைத்து இந்து மாணவிகளின் வீடியோக்களை மட்டுமே பதிவு செய்த மாணவிகள்.

கர்நாடகாவில், உடுப்பியில் நேத்ரா ஜோதி என்ற தனியார் கண் மருத்துவமனை, நர்சிங் கல்லூரியில் மாணவிகள் சிலர் குளியலறையில் கேமராக்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து பரபரப்பு புகார் அளித்தனர். இந்தச் சம்பவம் ஜூலை 21ஆம் தேதி நடந்ததாகக் கூறப்படுகிறது. கேமரா மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, கல்லூரி நிர்வாகம் உடனடியாக மூன்று மாணவிகளை இடைநீக்கம் செய்தது. குற்றம் சாட்டப்பட்ட மாணவிகள் அலிமதுல் ஷைஃபா, ஷபனாஸ், அலியா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்த 3 மாணவிகளும், இந்து மாணவிகளின் வீடியோக்களை மட்டுமே பதிவு செய்தது தெரியவந்ததும் விஷயம் தீவிரமாகி போலீஸ் விசாரணையில் உள்ளது. உடுப்பி காவல் கண்காணிப்பாளர் அக்ஷய் ஹோக்கிடம் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், இதுவரை காவல் நிலையத்தில் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

 

Tags :

Share via