சுஷ்மிதா சென் குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டா.ர், முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
தஞ்சை மாவட்ட பாபநாசம் பசுபதி ஏந்தல் கிராமத்தில் தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவிகள் சுஷ்மிதா சென். ராஜேஸ்வரி இருவரும் மழை மற்றும் காற்றின் காரணமாக பள்ளியின் அருகில் உள்ள மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் சுஷ்மிதா சென் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.. ராஜேஸ்வரி பலத்த காயத்துடன் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.. இது குறித்து அறிந்த தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உயிரிழந்த சுஷ்மிதா சென்குடும்பத்திற்குஆறுதல் கூறியதோடு 5 லட்ச ரூபாய்இழப்பீடு வழங்க உத்தரவிட்டா.ர் காயமுற்று மருத்துவமனையில் இருக்கும் மாணவி ராஜேஸ்வரிக்கு ஒரு லட்ச ரூபாய் நிதி உதவியும் வழங்க உத்தரவு . இந்நிலையில் ,மாணவி பயின்ற தனியார் பள்ளி உயிரிழந்த மாணவி சுஷ்மிதா சென் குடும்பத்திற்கு இழப்பீடாக இரண்டு லட்ச ரூபாய் வழங்குவதாகவும் அறிவித்துள்ளது .
Tags :