திருமணத்திற்கு புறம்பான உறவு.. சிறுவன் கொலை
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ராஜேந்திர நகரில் கள்ளக்காதல் விவகாரத்தில் சிறுவன் கொலை செய்யப்பட்டார். 23 வயது இளம்பெண் ஒருவர் உறவினரான தம்பி முறையுள்ள 17 வயது சிறுவனுடன் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்த இளம்பெண்ணின் கணவர் பங்கஜ் பாஸ்வான், குடிபோதையில் இருந்த சிறுவனை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று கத்தியால் குத்தி கொன்றார். இதனை தொடர்ந்து, குற்றவாளிபங்கஜ் பாஸ்வானை போலீசார் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர். திருமணமான இளம்பெண், சிறுவனுடன் கள்ளக்காதலால் வைத்திருந்த சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags :