டாஸ்மார்க் கடையில் 10,000 மதிப்புள்ள மது பாட்டில்கள் திருட்டு
செங்கல்பட்டு மதுராந்தகம் அருகே பழுவூரில் உள்ள டாஸ்மார்க் கடையில் பின்பக்க சுற்றில் துளையிட்டு ₹10,000 மதிப்புள்ள மது பாட்டில்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீச்சு தேடி வருகின்றனர்
Tags :