கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடுவுக்கு அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை.விஜயவாடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு ஜாமின் வழங்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது!
Tags :