அமைச்சர் உதய நிதி ஸ்டாலினை அவதூறாக பேசியஇந்து முன்னணி கோட்டத்தலைவர் கைது - 

by Editor / 25-09-2023 08:58:37am
அமைச்சர் உதய நிதி ஸ்டாலினை அவதூறாக பேசியஇந்து முன்னணி கோட்டத்தலைவர் கைது - 

வேலூர்மாவட்டம், சத்துவாச்சாரியை சேர்ந்தவர் இந்து முன்னணி அமைப்பின் கோட்டத்தலைவர் மகேஷ் இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் விநாயகர் சதுர்த்தி   ஊர்வலத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய போது திமுகவையும் அமைச்சர்  உதயநிதி ஸ்டாலினை இழிவாக பேசியதாக ஆரணி திமுக நகர செயலாளர் ஏசி மணி அளித்த புகாரின் அடிப்படையில் ஆரணி காவல் ஆய்வாளர்  சுப்பிரமணியன்  தலைமையில் இன்று அதிகாலை  சத்துவாச்சாரியில் உள்ள அவரது வீட்டில் இருந்து இந்து முன்னணி கோட்டத்தலைவர் மகேஷ் கைது செய்து ஆரணிக்கு அழைத்து சென்றனர்.

 

Tags : அமைச்சர் உதய நிதி ஸ்டாலினை அவதூறாக பேசியஇந்து முன்னணி கோட்டத்தலைவர் மகேஷ் கைது - 

Share via