கடலில் சிக்கிய நீராவி உற்பத்தி கலன் 19 நாட்களுக்கு பிறகு இன்று மீட்பு.
நெல்லை கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ஜெனரேட்டர் கொண்டு வந்த மிதவை கப்பல் பாறையில் சிக்கிய சம்பவம்.மிதவை கப்பலை மீட்க முடியாத நிலையில் கடற்கரையில் இருந்து சாலை அமைத்து மிதவை கப்பலில் இருந்து நீராவி உற்பத்தி கலன் கலன் 19 நாட்களுக்கு பிறகு இன்று மீட்கபட்டது.இரண்டாவது நீராவி ஜெனரேட்டரும் நவீன கிரேன் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டது.
Tags : கடலில் சிக்கிய நீராவி உற்பத்தி கலன் 19 நாட்களுக்கு பிறகு இன்று மீட்பு.