சாராய பாக்கெட்டுகளை தீவைத்து எரித்த பெண்கள்

by Staff / 28-09-2023 04:18:43pm
சாராய பாக்கெட்டுகளை தீவைத்து எரித்த பெண்கள்

மயிலாடுதுறை அருகே சாராய பாக்கெட்டுகளை பெண்கள் மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்து தீ வைத்து எரித்ததால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள வியாபாரிகளிடமிருந்து 20க்கும் மேற்பட்ட சாராய மொட்டைகளை பெண்கள் பறிமுதல் செய்தனர். இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
 

 

Tags :

Share via

More stories