வீட்டிற்குள் பூட்டி வைத்து இளம்பெண் பலாத்காரம்

by Staff / 03-10-2023 02:16:46pm
வீட்டிற்குள் பூட்டி வைத்து இளம்பெண் பலாத்காரம்

புதுச்சேரி மாநிலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை 2 நாட்கள் வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது அக்காவிடம் சண்டையிட்டுள்ளார். இதனால், தாய் வீட்டிற்கு செல்வதற்காக புதுச்சேரி பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். இதனை பார்த்த 3 இளைஞர்கள் பணம் இல்லாததால் தவித்த அப்பெண்ணிடம் நைசாக பேச்சுக்கொடுத்து வீட்டிற்கு அழைத்து சென்று மதுபானம் கொடுத்து 2 நாள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

 

Tags :

Share via