சிறை கைதிகள் தப்பியோட்டம்

by Staff / 20-11-2022 03:20:55pm
 சிறை கைதிகள் தப்பியோட்டம்

நாகலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த 9 கைதிகள் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், 2 பேர் தண்டனை விதிக்கப்பட்டவர்கள். மற்ற 7 பேர் விசாரணை கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். கைதிகள் அனைவரும் சிறை அறையின் இரும்பு கதவை உடைத்தும் மற்றும் கைவிலங்கு சங்கிலியை உடைத்தும் சிறையில் இருந்து தப்பி சென்றனர் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via