ஆசிரியர் பணியில் சேர வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 53,இதர பிரிவினர் 58 வயது.அரசாணை வெளியீடு.
ஆசிரியர் பணியில் சேர வயது வரம்பு உயர்த்தியுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் அனைத்து வகையான 'ஆசிரியர்கள் நேரடி நியமனம்' செய்வதற்கான உச்ச வயது வரம்பினனை பொதுப் பிரிவினருக்கு 53 வயது வரையும், இதர பிரிவினர் 58 வயது வரை ஆசிரியர் பணியில் சேரலாம் என தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.
Tags : ஆசிரியர் பணியில் சேர வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 53,இதர பிரிவினர் 58 வயது.அரசாணை வெளியீடு.