கனமழை எச்சரிக்கை நாளை 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை!

by Editor / 03-11-2023 09:37:12pm
கனமழை எச்சரிக்கை நாளை 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை எச்சரிக்கை காரணமாக 3 மாவட்டங்களுக்கு  நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (04.11.2023) ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (04.11.2023) ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவிப்பு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (04.11.2023) அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 

 

Tags : கனமழை எச்சரிக்கை நாளை 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை!

Share via