அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
காரைக்காலில் நடைபெற்று வரும் கார்னிவல் திருவிழா காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று இயங்காது என்றும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வேறு ஒருநாள் அறிவிக்கப்படும் என்றும், மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Tags :