பல்நோக்கு மையக் கட்டடத்தினை திறந்து வைத்த அமைச்சர். சேகர் பாபு
சென்னை அண்ணாநகர் மண்டலம், வார்டு-104, முல்லை நகர் 11வது தெருவில் வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டுத் திட்ட நிதியின் கீழ் ரூ. 26. 10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு மையக் கட்டடத்தினை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு திறந்து த்தார்.இந்நிகழ்ச்சியில் சென்னை மேயர் பிரியா, வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வெற்றி அழகன், மண்டலக்குழுத் தலைவர் ஜெயின், மாமன்ற உறுப்பினர் திரு. டி. வி. செம்மொழி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags :