நள்ளிரவு திடீரென ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சென்னைக்கு அருகே 150 கிலோ மீட்டர் முதல் 175 கிலோ மீட்டர் வரை மிக்ஜம் புயல் வீச வாய்ப்பு உள்ளதாகவும், வட தமிழகத்தை நோக்கி 14 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்கிறது எனவும் எக்ஸ் தளத்தில் சென்னை வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
அதிகபட்சமாக சென்னை வளரசவாக்கத்தில் 17.1 சென்டி மீட்டரும், காட்டுப்பாக்கத்தில் 14.5 சென்டி மீட்டரும் அளவும் மழை பெய்துள்ளதாக தெரிவித்துள்ளது.இந்த நிலையில் கொட்டும் மழைக்கு இடையே நள்ளிரவு திடீரென ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாநகராட்சி அதிகாரிகளோடு சென்னையில் ஆய்வுகளை மேற்கொண்டார்.
Tags : நள்ளிரவு திடீரென ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்