பொதுமக்களுக்கு உணவு, பாய், போர்வை வழங்கிய முதல்வர்..
பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் செய்து கொடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சூளை கண்ணப்பர் திடலில் உள்ள சமுதாய நலக் கூடத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று, அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உணவு, பாய், போர்வை ஆகியவற்றை வழங்கி, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து தரும் என்று உறுதியளித்தார்.
Tags :