சென்னையில் பத்து பேர் பலி - காவல் ஆணையர் தகவல்

by Staff / 08-12-2023 01:54:36pm
சென்னையில் பத்து பேர் பலி - காவல் ஆணையர் தகவல்

சென்னையில் வெள்ள பாதிப்புகள் குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சென்னையில் பெய்த பலத்த மழை காரணமாக இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். பழுந்தடைந்த போக்குவரத்து சிக்கனல்கள் விரைவில் சரி செய்யப்படும். மழையின் போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு காணமால் போன வாகனங்கள் குறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கலாம் என்று கூறினார்.

 

Tags :

Share via