ஆவணங்கள் தண்ணீரில் சேதமடைந்திருந்தாலோஅல்லது இழந்திருந்தாலோ  கட்டணம் இன்றி சிறப்பு முகாம்களில் பெற்றுக் கொள்ளலாம் .

by Admin / 10-12-2023 09:22:12am
 ஆவணங்கள் தண்ணீரில் சேதமடைந்திருந்தாலோஅல்லது இழந்திருந்தாலோ  கட்டணம் இன்றி சிறப்பு முகாம்களில் பெற்றுக் கொள்ளலாம் .

வெள்ளத்தின் காரணமாக குடும்ப அட்டை ,ஆதார் அட்டை, வாக்காளர் அடையாளஅட்டை, பள்ளி -கல்லூரி சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் தண்ணீரில் சேதமடைந்திருந்தாலோஅல்லது இழந்திருந்தாலோ  கட்டணம் இன்றி சிறப்பு முகாம்களில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

 ஆவணங்கள் தண்ணீரில் சேதமடைந்திருந்தாலோஅல்லது இழந்திருந்தாலோ  கட்டணம் இன்றி சிறப்பு முகாம்களில் பெற்றுக் கொள்ளலாம் .
 

Tags :

Share via