விமானத்தில் புகை பிடித்த பெண் பயணி கைது

by Staff / 23-12-2023 01:28:10pm
விமானத்தில் புகை பிடித்த பெண் பயணி கைது

ஓமன் நாட்டில் இருந்து இண்டிகோ விமானத்தில் சென்னைக்கு வந்த பெண் பயணி ஒருவர் சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி விமானத்தில் வைத்து புகை பிடித்ததாக கூறப்படுகிறது. சக பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் என அனைவரும் கண்டித்தும் காதில் வாங்காமல் புகைபிடித்தபடியே வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் வைத்து அந்த ஓமன் நாட்டை சேர்ந்த பெண் பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories