9-ம் தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல மீனவர்களுக்கு தடை.

கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதிகளில் பலத்த சூரைக்காற்றுவீசிவருவதால் குளச்சல் முட்டம், தேங்காய்பட்டணம் துறைமுகங்களை சேர்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில் பத்து நாட்களுக்கு பின் கடலுக்கு சென்ற 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் கரை திரும்பின. மீனவர்கள் வரும் 9-ம் தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல மீன்வளத்துறை சார்பில் தடை விதிப்பு
Tags : 9-ம் தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல மீனவர்களுக்கு தடை.