யானை மிதித்து கொன்றவர் மனைவிக்கு அரசுபணி,ரூ.10 இலட்சம் நிவாரணம்,குழந்தைகளுக்கு கல்வி.

by Editor / 11-02-2024 12:02:12am
யானை மிதித்து கொன்றவர் மனைவிக்கு அரசுபணி,ரூ.10 இலட்சம் நிவாரணம்,குழந்தைகளுக்கு கல்வி.

கேரள மாநிலம் வயநாட்டில் வீட்டின் கேட்டை உடைத்து புகுந்த காட்டு யானை அஜி என்பவரை தாக்கி கொன்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்தநிலையில் காட்டு யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நியாயம் கேட்டு பொதுமக்கள் மேற்கொண்ட போராட்டத்தால் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்நிவாரணமும்,அவரது  மனைவிக்கு அரசு வேலையும் பிள்ளைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும் எனவும் மாவட்ட ஆட்சியர் உறுதி தெரிவித்துள்ளார்.

 

Tags : யானை மிதித்து கொன்றவர் மனைவிக்கு அரசுபணி,ரூ.10 இலட்சம் நிவாரணம்,குழந்தைகளுக்கு கல்வி.

Share via