66 கேன்களில் காலாவதியான பஞ்சாமிர்தம்

by Staff / 12-03-2024 04:00:38pm
66 கேன்களில் காலாவதியான பஞ்சாமிர்தம்

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தம் காலாவதியாகியதால் 66 கேன்களில் அடைத்து திருக்கோயிலை விட்டு வெளியே எடுத்துச் செல்லும் போது பக்தர்கள் இந்து அமைப்பினர் சிறைபிடித்தனர். காலாவதியான பஞ்சாமிர்தத்தை மறைமுகமாக திருக்கோயில் நிர்வாகம் அழிக்க முயன்றதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

 

Tags :

Share via

More stories