பீடி பற்ற வைத்தவர் தீயில் கருகி பலி

by Staff / 19-03-2024 05:29:18pm
பீடி பற்ற வைத்தவர் தீயில் கருகி பலி

தூத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றான் அருகேயுள்ள பொம்மை நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்  சாமி மகன் நாகலிங்கம் (74). இவர் நேற்று கட்டில் படுத்தபடி பீடி பற்ற வைத்தாராம். அப்போது ஆடையில் தீப்பற்றி உடல் கருகி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து எப்போதும் வென்றான் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

Tags :

Share via