லடாக்கில் பதற்றம் - அமலாகிறது 144 தடை உத்தரவு

by Staff / 06-04-2024 05:22:56pm
லடாக்கில் பதற்றம் - அமலாகிறது 144 தடை உத்தரவு

அரசின் புதிய திட்டங்களை எதிர்த்து நாளை சோனம் வாங்சுக் தலைமையில் இந்திய-சீன எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை(LAC) நோக்கி பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், 'லே' மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது' இதுகுறித்து லாடக் சூழலியல் ஆர்வலர் சோனம் வாசுங் அவர்கள் கூறுகையில், லடாக் வாசிகளை தேச விரோதிகள் என்று முத்திரை குத்த முயற்சிகள் நடக்கிறது. லடாக் மக்களைப் பற்றியோ தேசியப் பாதுகாப்பு குறித்தோ அரசு கவலைப்படுவது இல்லை அமைதியான முறையில் போராடும் இளைஞர்கள் மீது புகை குண்டுகள் பயன்படுத்தப்படுவதாகவும் பலர் கைது செய்யப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via