விண்வெளியில் இருந்து பத்திரமாக பூமி திரும்பிய வீரர்கள்

by Staff / 07-04-2024 12:43:28pm
விண்வெளியில் இருந்து பத்திரமாக பூமி திரும்பிய வீரர்கள்

உலக நாடுகள் விண்வெளியில் ஆராய்ச்சி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வகையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் பல நாட்கள் தங்கி ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களில் ரஷ்ய வீரர் ஒலெக் நோவிட்ஸ்கி, அமெரிக்க வீரர் லோரல் ஓ ஹாரா மற்றும் பெலாரஸ் வீரர் மெரினா வாசிலேவ்ஸ்காயா ஆகியோர் நேற்று (ஏப்ரல் 6) விண்வெளியில் இருந்து பத்திரமாக பூமி திரும்பினர். அவர்கள் தற்போது நலமுடன் இருப்பதாக நாசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via